பிணை அனுமதி பெற ஆவண செய்துதருமாறு கோரி; தமிழ் அரசியல் கைதி உணவுதவிர்ப்பு போராட்டம்

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதியான இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் கனகசபை தேவதாசன் (வயது 64) கடந்த  06.01.2021 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  இவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரது கோரிக்கையை நிறைவேற்ற உரிய தரப்பு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது உறவுகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக அவரின் உறவுகள் குரலற்றவரின் குரல் அமைப்புக்கு … Continue reading பிணை அனுமதி பெற ஆவண செய்துதருமாறு கோரி; தமிழ் அரசியல் கைதி உணவுதவிர்ப்பு போராட்டம்